Friday, August 7, 2020

தா

 தா..

என்னைப்பார்க்கும்பொது
உன் கண்களில் கனிவைத் தா..
என்னுள்
என்னை நுழைத்துக் கொள்வேன்..
தா..
உன் உதடுகளில்
புன்னகையைத் தா..
நான் தழைத்துக்கொள்வேன்..
தா..
ஆம் என பதில் தா..
இல்லையெனில்
எப்போதோ எடுத்துச் சென்ற
என்னுயிரைத் திருப்பித் தா..
நான் பிழைத்துக் கொள்வேன்..

No comments:

Post a Comment