Sunday, May 30, 2010

அழ‌கிய‌ பெண்ணின் ஆணவ‌ம்


ஏதும‌றியா குழந்தையைப்போல‌த்தான்
நீயும் நானும்.
நம் காத‌ல் மட்டும்
அழ‌கிய‌ பெண்ணின்
ஆணவ‌ம் போல


_______________________________________________


உன‌க்கு பிடித்தது எல்லாம்
என‌க்கு பிடிக்கிற‌து.
உன்ன‌கு பிடிக்காத‌து எதுவும்
என‌க்கு பிடிக்க‌வில்லை.
என்னையும் சேர்த்து.


_______________________________________________


உன்னை காத‌லித்த‌ நேர‌த்தை விட‌
உனக்காக‌ காத்திருந்த
நேரம்தான் அதிக‌ம்.


_______________________________________________


பெரும்பாலும்
நான் உற‌ங்குவ‌தில்லை.
உன் நினைவு
க‌லைந்துவிடுமோ
என்ற க‌வ‌லையில்.


_______________________________________________




தேடிப்ப‌ல‌னில்லை
உன்னிட‌ம் தொலைந்துபோன‌
என் இத‌ய‌த்தை.

2 comments:

  1. Mymuji..சூப்பரா இருக்கு..... keep it up

    ReplyDelete
    Replies
    1. Maruthu hai anna suppara irukku nega yaraiyo Love panni irukkiganu ninaikara hall tha best

      Delete