Sunday, September 9, 2012

நம் காதலுக்கு நான் மட்டுமே பலி




உன் வார்த்தைகளை எப்போதும்
நான் மதிக்கிறேன்.
என்னை நினை சொன்னது நீதான்.
மறந்துவிடு என சொல்லவாவது
ஒரு முறை வந்து போ






ஒரு நாள் அழுவாய்
என்னை நினைத்து.
உன்னை நினைத்து
அழும் என்னை போல.






உன் விலகல் 
எனக்கு மட்டுமே வலி

நம் காதலுக்கு
நான் மட்டுமே பலி.




ஆற்று மணலில் முன்பு
நாம் தொலைத்த தடம் தேடி
இப்போது நான் மட்டும்..



No comments:

Post a Comment