Tuesday, May 1, 2012

நான் பார்க்காதபோது எப்படி இருப்பாய் நீ





நான் பார்க்கும் போதெல்லாம்
அழகாக இருக்கிறாயே
நான் பார்க்காதபோது
எப்படி இருப்பாய் நீ?









நீ அவிழ்த்து போட்டிருக்கும்
ஆடைகளின் அழகு
நீ அணிந்து இருக்கும்
ஆடைகளில் ஏனோ இருப்பதில்லை


.

ஒரு நாள் கனவில் 
நீ அழுதாய்?
விடிந்து பார்த்தேன்
என் கண்கள் ஈரம் கசிந்திருந்தன

No comments:

Post a Comment